Friday, September 3, 2010

அக்கறை


இன்றைய பயணத்தில் என்னைத் தொடர்ந்த மேகத்திற்கு நன்றி.
நிழலுடன் ஒரு கவிதை தந்தமைக்காக...
ஏன் "அவளின் பயணம்" என கேட்கலாம்,
தவிர்க்க நினைத்தாலும் மறக்காமல் ஒட்டிக்கொள்ளும் வார்த்தை "அவள்"... என் செய்ய...

நிழல் தர என்னைத்
தொடரும் மேகம் போல்
அவளின் பயணம்...



தூக்கம் வராத நேற்றைய இரவின் காட்சியானது "நான் மகான் அல்ல".
தந்தையின் மறைவினால் வருந்தி தமையன் பாடுவதாக வரும் வரிகள்...

அழக்கூடாது என
அறிவுரை கூறி - இன்று நான்
அழ காரணம்
ஆகினாய்...

No comments:

Post a Comment