Wednesday, September 29, 2010

குளம்பியகம்

அவள் சுவாசத்தால்
குளிர்ந்த குளம்பியும்
அமிழ்தாய் சுவைக்கிறது

தெளிவாய் குழம்புகிறது
மனம்...




ஒரு மருத்துவமனையின் சில பல நலம் விசாரணைகளுக்குப் பிறகு நடந்த சந்திப்பின் நினைவுகள்.
என் நிலையறிந்து குளம்பியின் வெப்பம் தணித்து பருக தந்தவளுக்கு நன்றியாக சிந்திய சில வரிகள்...

No comments:

Post a Comment