Wednesday, September 29, 2010

விதி


நடக்காதென தெரிந்தும்
நம்புகிறது மனம்
நடக்கும் நிகழ்வு
நடக்காதென...


என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளால் குழம்பியஎன் நெஞ்சத்தின் உளறல்...

No comments:

Post a Comment