Monday, October 5, 2009

அமைதி

பிறப்பதற்கு முன் இருந்த
மன நிலை பெற்றேன்...

இறந்த பின் வரும்
அமைதி பெற்றேன்...

Saturday, October 3, 2009

மரணத் தருவாயில்

வியர்வையின் சுவை
அறிகின்றேன்...
என்றன்
ஆறடி மண்
அகழ்கையில்...