Tuesday, September 7, 2010

குழப்பம்

தொட்டால் சினுங்கியோ என் மனம்!
தொடுகிறாய்
மயிலிறகால் - நீ மீண்டும்
தீண்ட
இலை மடங்கா விரியவோ
இல்லையுன் ஏமாற்றம் தவிர்த்திடவோ

No comments:

Post a Comment