Wednesday, September 29, 2010

கண் கட்டி வித்தை

கண்ணைக் கட்டி
துயில முயல்கிறேன்
மனதை கிளருமவள்
நினைவுகளை மறைக்க முடியாமல்...



தனியொரு பேருந்து பயணத்தின் பொழுது, தூக்கம் வராமல் மழையின் குளிரால் காதுடன் கண்ணையும் கட்டி மனதை கட்டாமல் விட்டதால் விழுந்த சில வரிகள்...
வழக்கம் போல் அவள் ஒட்டிக்கொண்டது... :)

No comments:

Post a Comment