Friday, August 27, 2010

மனத் துளிகள்


என் உடனிருப்பவர்களின் ஆசைகளே
என்னைச் செலுத்தும் விசை...


தொலைவிலொரு புள்ளி
நோக்குகையில் நெருங்குகிறது...
நெருங்குகையில் விலகுகிறது...


மதம் மாற சட்டம்
வகை செய்யும்...
சாதிகள் மட்டுமென்ன‌
குற்றம் செய்தனவோ..?

No comments:

Post a Comment