Monday, October 25, 2010

என் கோபம்

என் கோபம்
எனை மட்டும் தாக்கும்
என்றிருந்தேன்... உண்மைதான்

கோபத்தின் மௌனம்
குறி வைத்தது
எனை சூழ்ந்திருக்கும்
எத்தனை எத்தனை
(கதை) மாந்தர்களை..?

No comments:

Post a Comment