Wednesday, July 28, 2010

காதலாகி

நட்பெனும் ஆரம் வரைந்து
நங்கையுன் மனதினைச் சுற்றி வந்தேன்
நானுமறியாமல் நாமுமறியாமல்
நெருங்குகையில்
நட்பைத் தொலைத்தேனோ ?!!

2 comments: