Wednesday, July 28, 2010

பிதற்றல்

உன்னிடம் மட்டுமென்
மனம் குழைகிறது
உன் மக்களைப் பார்த்தபின்
மனம் விழைகிறது
உன்னுடன் வாழ
மணம்புரிந்து ...

No comments:

Post a Comment