Saturday, August 8, 2009

தெரிந்த முகம்


பெயர் தெரியவில்லை
ஊர் தெரியவில்லை
எங்கே பார்த்தோம் என்றும் நினைவில்லை...

முகம் மட்டும் தெரிகிறதென்
அகத்திற்கு...

மறந்தும்
மறக்கவில்லை நான்...
இருந்தும் இல்லையென‌ இயம்பியது
முகம்...

எதுவும் கேட்கவில்லை
முகம் மட்டும் தெரிகிறதென்
அகத்திற்கு...

No comments:

Post a Comment