Friday, February 6, 2009

புறை

ஒரு மதிய உணவின் போது புறை ஏற, அருகில் அமர்ந்தவர்களுக்கு சில சோற்று பருக்கைகளை பகிர்கையில் (சந்தேகமின்றி எச்சில் பருக்கைதான்) என் சிந்தையிலிருந்து தெறித்த கவிதை.

எனக்கு புறை ஏறும்
போதெல்லாம்
உன்னை நினைக்கிறேன்...

No comments:

Post a Comment