Tuesday, December 29, 2009

பேறு

தாயின் மடியில்
தவழ்ந்து
தந்தையின் தோள் மீது
வளர்ந்து
தாதி ஒருத்தியின் கை
பிடித்து
இல்லறம் களித்தேன்
போதும் - இனி
பரமனே உன்
பாதம் பற்றிடும்
பேறு ஒன்றே
வேண்டும்...

No comments:

Post a Comment