Sunday, May 31, 2009

தேர்தல்

தூரத்தில் ஓடுகிறான் ஒருவன்...
எதற்காக ...?
தண்ணீர் தேடி ..!
தாயைக் காண ..!
காதலைக் கூற ..!
தன் மழலையைப் பார்க்க ..!
எதற்காக ...
யாரோ வோட்டு கேட்டு
வர்ராங்களாம் ...

No comments:

Post a Comment